UA-185718175-1UA-185718175-1 kavidaigal: என்னவளே!!!

Saturday, 13 April 2013

என்னவளே!!!

                                                                   என்னவளே!!!






என் நினைவுகளை பொய்யாக்கதே! 

நான் இல்லாத பொழுதுகளை நினைத்து பார்க்காதே !

நீ இல்லை என்றால் என் காலங்கள் செல்லாதே ! 

உன் நினைவில் தானே மூழ்கி கிடைகிறேன்

நீ என்னை விட்டு பிரிந்து போகாதே ! 

 கருநீல மேகங்கள் நிம்மதியாய் செல்கின்றதா? 

காதலியை தொலைத்து விட்டு தேடி செல்கின்றதா ?

 மரங்களும் மண்ணில் முளைக்கின்றதா ?

என் காதலிலே ஏங்கி நிற்கிறதா?

பார்க்கும் பார்வையிலே அழகாய் மறையவைத்தாய்

பூக்கும் பூக்களெல்லாம் உன் மணம் வீச ஆணையிட்டாய் 

 ஏதோ மாற்றங்களை அளித்து செல்கின்றாய் 

பெண்ணின் பார்வை ஒன்று மனதை பரிக்கின்றதே  !

எந்தன் தயக்கமெல்லாம் பெண்ணின் மனதை குறிக்கின்றதே ! 

அடியே ! உன் கண்ணின் இமையோடு உன் தலைமுடியும் பறக்கின்றதே! 

அந்த அசைவெல்லாம் என்னை கட்டி இழுக்கின்றதே !!!

No comments: