உயர்வு கொள்
துளிர் விட இடம் கொடு
உன் நிலை கண்டு கொடை கொடு ,
நீல கடலில் திரிந்திடும் முத்தை எடு
உயர்வு பெற ஆசனை நாடு .
கங்கை போல சிந்தனை கொடு
கங்கை போல சிந்தனை கொடு
சூழலை பேணி காக்க அறிவை கொடு
உன் கரத்தால் மாற்றத்தை நீட்டு
