UA-185718175-1UA-185718175-1 kavidaigal: 2015

Saturday, 7 November 2015

இரானுவ வீரன்

                                இரானுவ வீரன்

                                             Image result for indian army man

என் உணர்வுகளும்,என் நினைவுகளும்
என்  நாட்டிற்கு  தந்து  விட்டேன்...
நாட்டிற்காகவும்,  பிறர் பாதுகாப்பிற்காக
என் கரம் நீட்டி வணங்குவேன் .....
என் விரல்  பனியில் உறைந்தாலும்
சேற்றில் உடல் புதைந்து கிடந்தாலும்
ஒரு சிறிய பூவை ரசித்து கொண்டு
என் மரணத்தை எதிர் கொள்வேன்.
நான்   பிறந்து உலகை பார்த்தவுடன்

என்  உயிரை  கொடுத்து விட்டேன்

Thursday, 5 November 2015

மோகினி

                             மோகினி

                             Image result for girl draw my life




மயில் தோகையை போல உன்  விழி பார்வையில்

          இவ்வுலகம் அசைவிழக்கும்

  உன்  சிரிப்பினில்    நொடி பொழிதில் கோடி நிலவும் பனிந்திடும்

               உன் பாதம் சுமக்கும் மண் பூக்கும் சொர்க்கம்



Friday, 23 October 2015

போகிறாள்

                       

                போகிறாள்



                                        Image result for போகிறாள்
கண்களை கசக்கி காணாமல் போகிறாள்

அவள் சிரிப்பின் வழியே வதம் செய்து போகிறாள்
என்  உயிர் காதலை பறித்து போகிறாள்


போகட்டும் என்னுயிர் அவள்தானே

Friday, 16 October 2015

அப்துல் கலாம்

அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்


                                           Image result for abdul kalam


கடவுள  பார்க்கிறேன்,,,,,,

என் கண்ணிரின் உயிர் நினைவுகள்

அறியாமை உலகின் இருள் விலக்க

உயிர்தெழ நினைக்கும் உணர்வுகள்

நெருப்பு துகளாக  மாறிய கனவுகள்

பாசி  கரைகளின் சிவப்பு தாமரை

உன் நாமம் உயிர்களின் நாடி துடிப்புகள்

உன் பேச்சு காற்றில் கரைந்து 
                    எங்களை   இயக்கும்……

அப்துல் கலாம் எங்களை உலவும் நிழல்

        கலாம்  உங்களுக்கு  சலாம்

                  

Thursday, 2 April 2015

அவள் வந்து விட்டாள்........

அவள் வந்து விட்டாள்........





உன்  சிரிப்பினை நொடி பொழுதினில்
                                     செதுக்கிய என் நினைவுகள்.

உன் கண்விழிகளின் திசை மாற்றம்
                                      என் திசையெல்லாம் மாற செய்யுதே

உன் விரல்  நுனியின் கண் மை  கூட
                                       உன் கண்களை  தீ்ட்ட சொல்லுதே

உன் விழிகளின்  பார்வை  சிதரலில்
                                       அண்ட  பூக்களும்  உயிர்  தெழுதே


விண்மின்களும்  இடம் மாறி  வெண்நிலவும்  
                                      திசை  மாறி உன்னருகே  ஒளிந்திருக்கும் அன்பே.


தொடு  வானத்தின்     அழகிய  வானவில்
                                         உன் விரல் அசைவுக்கு   காத்திருக்கும்

மழை  துளியின்  சிதரலாய்  பறவையின்  சிறு
                                         இறகாய்  புவியின் ஈர்ப்பால் நிலைத்திருப்பாய்.......

Friday, 9 January 2015

நாளை


                            நாளை

                         



நாளை என்னும் பிடியின்குள்ளே காற்றாய் அகபடுவோம்.

                 ஆற்றல் இல்லாத உடம்பினில்  கைதியாய் இருக்கிறோம்

சுகம் என்னும் விசம் உள்ளே அகபட போகிறாய்

                   தெளிவான சிந்தனை ,வேகம், நிதானமான அறிவு வேண்டும்

 சுகம் ,சோம்பல் உன் உடலில் செய்கின்ற ஆட்சி காணாமல் போகட்டும்.