UA-185718175-1UA-185718175-1 kavidaigal: May 2016

Wednesday, 18 May 2016

காதல் மவுனம்

                                       காதல் மவுனம்






                            தூங்காத  மனமாய்  அலைவீசுதே



.நிலைஇல்லாத புட்கள் போல என்றும் நிலையானதே .


   சொல்கின்ற மனமும் சொல்லாமல் போனால்

          விதிகளும் மனதில் வடுவாகி  போகும்


                    .என்னை கொல்லாமல் போனால்  நிழலாக வருவேன்


                                     கரம் நீட்டி  நீ  அழைத்தால்  உயிரையும்   தருவேன்.