UA-185718175-1UA-185718175-1 kavidaigal: July 2016

Thursday, 14 July 2016

தள்ளிபோகாதே.......



          தள்ளிபோகாதே.......

                   Image result for distance


கண்ணில்  கண்ணீரின் சுமையை 

மனம் அறியா விட்டால் மவுனம் கொல்லும்.,

என்கண்கள் முன்னால் என் காதல் மேகம் மறையும் 

    காணாத மழையாய் கணாமல் போனாய்.

துலைதூர வின்மீனும் என்னைதினம் கண்டு போகும்.,,,

   நீ     கணாமல் போனாய்.......................

மழையில் ஆடும் என் மழலையின் மனம் எங்கே,,,,,,,,


,,இலைமறைகாய் போல  காத்திருந்தேன்

பகல் கனவில் முழ்கிகிடந்தேன்

நெஞ்சை துளைக்கும் காயம் சுமந்தேன் உனக்காக ...........


ஒரு நொடி இழையில் உந்தன் கோடிநினைவில் வாழ்வேன்