UA-185718175-1UA-185718175-1
kavidaigal: October 2015
kavidaigal
Tamil poems
Friday, 23 October 2015
போகிறாள்
போகிறாள்
கண்களை
கசக்கி
காணாமல்
போகிறாள்
அவள்
சிரிப்பின்
வழியே
வதம்
செய்து
போகிறாள்
என் உயிர் காதலை பறித்து போகிறாள்
போகட்டும் என்னுயிர் அவள்தானே
Friday, 16 October 2015
அப்துல் கலாம்
அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்
கடவுள
பார்க்கிறேன்,,,,,,
என்
கண்ணிரின்
உயிர்
நினைவுகள்
அறியாமை
உலகின்
இருள்
விலக்க
உயிர்தெழ
நினைக்கும்
உணர்வுகள்
நெருப்பு
துகளாக
மாறிய
கனவுகள்
பாசி
கரைகளின்
சிவப்பு
தாமரை
உன் நாமம் உயிர்களின் நாடி துடிப்புகள்
உன்
பேச்சு
காற்றில்
கரைந்து
எங்களை
இயக்கும்……
அப்துல்
கலாம்
எங்களை உலவும் நிழல்
கலாம்
உங்களுக்கு சலாம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)