எந்தன் மலரே

உன் நினைவுகள் நினைத்திட என் இதயம் ஏங்கிருக்கும்
உன்னோடு வாழ்ந்திட ஒவ்வொறு நொடியும் காத்திருக்கும்
வின்மீன் பெய்திடும் அளவு கண்ணத்தில் சிரிப்பு இருக்கும்
வென்னிலவு பேச்சில் உன் பிறப்பு ஒளிந்திருக்கும்
நான் காணாமல் போனாலும் நான் கேட்கும்
இசையெல்லாம் நீ தானே
உன் நினைவுகள் நினைத்திட என் இதயம் ஏங்கிருக்கும்
உன்னோடு வாழ்ந்திட ஒவ்வொறு நொடியும் காத்திருக்கும்
வின்மீன் பெய்திடும் அளவு கண்ணத்தில் சிரிப்பு இருக்கும்
வென்னிலவு பேச்சில் உன் பிறப்பு ஒளிந்திருக்கும்
நான் காணாமல் போனாலும் நான் கேட்கும்
இசையெல்லாம் நீ தானே
No comments:
Post a Comment