மனம் தேடிய விடியல்
மா இலை தோரனையாய் உன்னை வீட்டுக்கு அழைப்பேனே......
என் கையின் இரேகை போல நிலையான அன்பை தருவேனே.......
மாடி வீட்டு பூ செடியாய் உன்னை சூழ்ந்து இருப்பேனே......
என் அன்பின் அனு அளவே ஆகாயம் உள்ளது என்பேனே.....
என் உயிரும் நீதானே .........................
என் காலமும் நீதானே ...........
மனம் விரும்பும் பண்பும் நீதானே .....
திமிராய் நிற்கும் குணமும் நீதானே........
விட்டு போகாதே ,,உழிலோடு சேராதே..
வருவாயே என் வெண்ணிலவு கூடுக்கு .....
No comments:
Post a Comment